கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNSCHOOLS (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக கல்வித் துறையின் தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • Tuesday, April 9, 2013

    எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான பொதுத் தேர்வு ஏப்., 15 முதல் 19 ம் தேதி வரை, காலை 10 மணி முதல் 12 மணி வரை, நடக்க உள்ளது.

    எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான பொதுத் தேர்வு ஏப்., 15 முதல் 19 ம் தேதி வரை, காலை 10 மணி முதல் 12 மணி வரை, நடக்க உள்ளது. இதற்கான அனுமதிச் சீட்டுகள் தேர்வர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதில் பெயர், பிறந்ததேதி, மையம், பதிவெண்ணை சரிபார்த்துக் கொள்ளவும்.


    கடந்த 2009-10ம் ஆண்டில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள் பலர், சுயமுகவரியிட்ட கடிதத்தை ஒப்படைக்காததால், பலருக்கு மதிப்பெண் பட்டியல் வழங்கவில்லை. அவை மதுரை அரசு தேர்வுகள் துறை துணைஇயக்குனர் அலுவலகத்தில் உள்ளன. விதிப்படி தேர்வு முடிவுகள் வெளியான, 2 ஆண்டுகளில் அவை அழிக்கப்பட வேண்டும். எனவே, ஒரு மாதத்திற்குள் ரூ.30 ஸ்டாம்ப் ஒட்டிய தபால் உறையை வழங்கி, மதிப்பெண் பட்டியலை பெற்றுக் கொள்ளலாம் என, துணை இயக்குனர் செல்வமணி தெரிவித்துள்ளார்.

    No comments:

    Post a Comment