கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNSCHOOLS (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக கல்வித் துறையின் தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • Wednesday, April 17, 2013

    தகவல் அறியும் உரிமை சட்டம் தகவல் தராத அதிகாரிக்கு அபராதம்

    தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் உரிய தகவல்களை அளிக்காத நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.பாளை அருகே மணல் கடத்தல் சம்பவத்தில் தொடர்பான வாகன தகவல் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலக பொது தகவல் அலுவலரிடம் ( வட்டார போக்குவரத்து அலுவலர்),,

    கேட்கப்பட்டது.ஆனால் இந்த வாகன தகவல் தொடர்பாக குறிப்பிட்ட நாட்களுக்குள் உரிய தகவல்களை அளிக்கவில்லை. மேலும், வாகனம் தொடர்பான தவறான தகவலும் தெரிவிக்கப்பட்டிருந்ததுஇதனையடுத்து பாளை நுகர்வோர் கோர்ட்டில் இதுதொடர்பாக மனுதாரர் வக்கீல் பிரம்மா வழக்கு தொடர்ந்தார்.இதனை நீதிபதி ராமச்சந்திரன், உறுப்பினர்கள் பாலசுப்பிரமணியன், ஜெசிந்தா ஆகியோர் விசாரித்து மனுதாரரின் மன உளைச்சலுக்காக 15 ஆயிரம், வழக்கு செலவாக 3 ஆயிரம் ரூபாய் உட்பட 18 ஆயிரம் ரூபாய் 60 நாட்களுக்குள் நாகர்கோவில் பொது தகவல் அலுவலர் (வட்டார போக்குவரத்து அலுவலர்) வழங்க உத்தரவிட்டனர்.

    No comments:

    Post a Comment