Pages

Thursday, August 23, 2012

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்களுக்கு செய்முறை பயிற்சி அந்தந்த கல்வி மாவட்டங்களில் நடைபெற உள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்களுக்கு செய்முறை பயிற்சி அந்தந்த கல்வி மாவட்டங்களில் நடைபெற உள்ளது.இவர்களுக்கான செய்முறை பயிற்சி வகுப்புகள் வரும் செப்டம்பர் 8ம் தேதி துவங்குகிறது. செப்டம்பர் 22, அக்டோபர் 6, 20, ஜனவரி 5ம் தேதி வகுப்புகள் நடக்கின்றன.

No comments:

Post a Comment