Pages

Wednesday, September 5, 2012

ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்து அந்த தேர்வினை எழுதாதவர்கள் மறு தேர்வினை எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்

ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்து தேர்ச்சி பெறாதவர்கள் அனைவரும் மறுதேர்வை எழுதலாம்.விண்ணப்பித்துவிட்டு தேர்வு எழுதாதவர்கள் மறுதேர்வைஎழுத இயலாது. மறுதேர்விற்கான ஏற்பாடுகளை தேர்வு வாரியம் விரிவாக செய்து வருகிறது.

No comments:

Post a Comment