பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை மே மாதம்தான் நடத்த வேண்டும் -தமிழக அரசு உத்தரவு
பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை மே மா ம்தான் நடத்த வேண்டும் என் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது .சில தனியார் பள்ளிகள் மாணவர் சேர்க்கையை முன்னதாகவே முடிவிடுவதால் ஏற்ப்படும் புகாரை தொடர்ந்து இந்த முடிவை அரசு எடுத்துள்ளது.
No comments:
Post a Comment