2010 - 2011 கல்வியாண்டில் தொடக்கப்பள்ளியிலிருந்து நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட 218 பள்ளிகள் தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நாளை ( 9/3/2013) காலை 10 மணிக்கு அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகங்களில் நடைபெறும் என தொடக்கக கல்வி இயக்குனர் உத்தரவு.
No comments:
Post a Comment