Pages

Thursday, March 7, 2013

டி.என்.பி.எஸ்.சி.யின் புதிய தலைவராக நவநீத கிருஷ்ணன் நியமனம்

 
டி.என்.பி.எஸ்.சி., யின் புதிய தலைவராக அரசு தலைமை வழக்கறிஞர் நவநீத கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். டிஎன்பிஎஸ்சி தலைவராக இருந்த நடராஜின் பதவி காலம் 12ம் தேதியுடன் முடிவடைவதை அடுத்து புதிய தலைவராக நவநீத கிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment