Pages

Tuesday, May 14, 2013

தமிழகத்தில் புதிதாக 54 துவக்கப் பள்ளிகள் துவங்கப்படும் - தமிழக முதல்வர் அறிவிப்பு

click here to DOWNLOAD பள்ளிகள் தரம் உயர்த்துவதற்கான தமிழக அரசின் செய்திகுறிப்பு.

தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் புதிதாக 54 தொடக்கப்பள்ளிகள் துவங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் 110வது விதியின் கீழ் அறிவித்துள்ளார். மேலும் அவர், தமிழகத்தில் 50 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். 100 உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் எனவும் கூறினார்.

No comments:

Post a Comment