Pages

Tuesday, May 28, 2013

கல்லூரிகளில் தமிழிலும் தேர்வு எழுதலாம் முதல்வர் அறிவிப்பு

 http://cms.tn.gov.in//sites/default/files/press_release/pr280513c.jpg


கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், உள்தேர்வுகளை தமிழிலும் எழுதலாம் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள், தங்களது தேர்வை ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என்ற உத்தரவு ரத்து செய்யப்படுவதாகவும், மாணவர்கள் தங்கள் விருப்பப்படி, தமிழ் அல்லது ஆங்கிலத்தில் தேர்வுகளை எழுதலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment