அரசு ஊழியர்களின் செயல்பாடுகளை மக்களே கண்காணிக்கலாம்
அரசு ஊழியர்களின் பணி செயல்பாடுகள் குறித்த விபரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் மக்களே கண்காணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு ஊழியர்கள் அவர்களின் கடமைகளில் இருந்து தவறுகிறார்களா என மக்கள் தெரிந்து கொள்ள முடியும்.
No comments:
Post a Comment