கல்லூரிகளில் பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் விண்ணப்ப தேதி நீட்டிப்பு
கல்லூரிகளில் பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் பணியிடம் டி.ஆர்.பி. மூலம் நிரப்பப்பட்டு வருகிறது.விண்ணப்பிக்க கடைசி நாள் இன்று என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், விண்ணப்பிக்க கால அவகாசத்தினை நீட்டிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதில் விண்ணப்பிக்கும் காலஅவகாசத்தினை ஆக.12-ம் தேதி வரை நீட்டித்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment