Pages

Thursday, August 1, 2013

இன்று வந்த இரட்டைப்பட்ட வழக்கு விசாரணை வருகிற 6ந்தேதி ஒத்தி வைப்பு

சென்னை உயர் நீதிமன்றத்தில் மாண்புமிகு தலைமை நீதியரசர் முன்னிலையில் விசாரணைக்கு வந்த இரட்டைப்பட்டம் வழக்கு எதிர் தரப்பு வழக்குரைஞர்கள் வேண்டுதலுக்கிணங்க வருகிற 06.08.2013 - செவ்வாய் கிழமை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இத்தகவலை வழக்கை முன்னின்று நடத்தி வரும் சிவகங்கை ஆரோக்கியராஜ், திருவண்ணாமலை விஸ்வநாதன், விழுப்புரம் கலியமூர்த்தி, திருவள்ளூர் கருணாலயபாண்டியன் ஆகியோர் நம்மிடம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தனர். 06.8.2013க்கு பின்னர் தள்ளி போவதற்கு வாய்ப்பில்லை எனவும் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment