இடைநிலை ஆசிரியர் பணியிட மாறுதல் வழக்கு : சுப்ரீம் கோர்ட்டில் இன்று (5-9-2013 ) விசாரணை
இடைநிலை ஆசிரியர் பணியிட மாறுதல் சம்பந்தமான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில், இன்று விசாரணைக்கு வருகிறது. இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் மற்றும் பணியிட மாறுதல் தொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில், நீண்டகாலமாக நிலுவையில் உள்ளது. இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில், இன்று நடைபெறுகிறது.
No comments:
Post a Comment