இரட்டைப்பட்டம் விசாரணையில் முன்னேற்றம் நாளை முடிவு தெரியும் என எதிர்பார்க்கப்படுகிறது
இன்று ஒரு வழியாக விசாரணைக்கு வந்தது இரட்டைப்பட்ட வழக்கு. இரட்டைப்பட்டம்(DOUBLE DEGREE ) சார்பாக வாதிட்ட வழக்குரைஞர்களின் வாதங்களை நீதியரசர்கள் கேட்டறிந்தனர். மேலும் மூன்று வருட வழக்குரைஞர்களின் வாதங்களின் தொடர்விசாரணை நாளையும்(19.09.2013) தொடர்கிறது.நமக்கு எதிர்பார்ப்பும் அதிகமாகிறது.நாளை இரட்டைப்பட்டம் விசாரணை முடிந்து தீர்ப்பு வரும் என நிச்சயமாக எதிர்பார்க்கபடுகிறது.
No comments:
Post a Comment