Pages

Sunday, October 20, 2013

அரசு உயர்நிலை ,மேல் நிலை பள்ளிகளில் பணி புரியும் இடைநிலை ஆசிரியர்கள் விடுமுறை நாட்களில் நடைபெறும் குருவளமைய பயிற்சியில் கலந்து கொள்ளும் நாட்களுக்கு ஈடு செய் விடுப்பு வழங்குவது குறித்த அரசாணை

பள்ளிகல்வித் (சி 2) துறை அரசாணை (நிலை)எண் 128 ,நாள் -07.05.2010-விடுமுறை நாட்களில் நடைபெறும் குருவளமைய பயிற்சியிக்காக ஈடு செய் விடுப்பு ( மற்றும் ) வேலை நாட்களாக கருதும் அரசாணை .

No comments:

Post a Comment