Pages

Wednesday, December 18, 2013

10 ஆம் வகுப்புக்கு அடுத்த கல்வியாண்டு முதல் முப்பருவமுறை அறிமுகமாகிறது.மூன்றாவது பருவம் மட்டும் 80 மதிப்பெண்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறும்.வளரறி மதிப்பீட்டுக்கு 20 மதிப்பெண் வழங்கப்படும்.

No comments:

Post a Comment