Pages

Sunday, January 5, 2014

இடைநிலை ஆசிரியர்களுக்ககான ஊதிய வழக்கு - நாளை(6.1.2014) அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய முடிவு

 இடை நிலை ஆசிரியர்களுக்கான ஊதிய வழக்கு எண்  - 33399 நாளை 
(6.1.2014 ) அன்று வரிசை எண் 17 நீதிமன்றம் 11 ல்  நீதியரசர் திரு - சுப்பையா  அவரகள் முன்னிலையில் வர உள்ளது.மேலும் நாளை அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உள்ளதாக  நம்பகத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாளை தீர்ப்பு கிடைக்குமா? ஊதிய விகிதம் மாறுமா? என்பது அனைவரின் எதிர்பார்ப்பு.

THANKS - TATA - MR.KIPSON

No comments:

Post a Comment