Pages

Friday, February 7, 2014

மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 65 ஆக்க பரிந்துரை

ஓய்வுபெறும் வயதை 60ல் இருந்து 65 ஆக உயர்த்த வேண்டும் என பார்லி., குழு பரிந்துரை செய்துள்ளது. இது குறித்த அறிக்கை நேற்று லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் மக்கள்தொகை பெருக்கத்திற்கு இது பல வகைகளிலும் உதவியாக இருக்கும் என பரிந்துரையில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment