மேற்பார்வையாளர்களை, உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களாக பணி மாற்றம் செய்வது தொடர்பாக (அரசாணை எண்: 212/10.12.2013) உத்தரவு நேற்று வெளியாகியுள்ளதாக கல்வித் துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.
நம்பத்தகுந்த செய்தி:
மேற்பார்வையாளர்களுக்கு தலைமை ஆசிரியர் பணிமாற்றம் கவுன்சலிங் ஒன்றிரண்டு நாட்களில் நடைபெறலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment