கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
Friday, February 7, 2014
மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 65 ஆக்க பரிந்துரை
ஓய்வுபெறும் வயதை 60ல் இருந்து 65 ஆக உயர்த்த வேண்டும் என பார்லி., குழு பரிந்துரை செய்துள்ளது. இது குறித்த அறிக்கை நேற்று லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் மக்கள்தொகை பெருக்கத்திற்கு இது பல வகைகளிலும் உதவியாக இருக்கும் என பரிந்துரையில் கூறப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment