கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNSCHOOLS (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக கல்வித் துறையின் தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • Friday, April 19, 2013

    தேர்வு/தேர்ச்சி அனுமதி பெற உதவி தொடக்கக்கல்விஅலுவலரிடம் சமர்பிக்க வேண்டியவைகள்

    *மதிப்பெண் பதிவேடு
    *தேர்ச்சி தரநிலை விபரப்பட்டியல்
    *மக்கள் தொகை சுருக்கம்
    *5+ குழந்தைகள் பெயர்ப்பட்டியல்
    *இடைநின்றவர் பெயர்ப்பட்டியல்/இன்மை அறிக்கை
    *பள்ளியில்சேராதவர் பெயர்ப்பட்டியல்/ இன்மை அறிக்கை
    *மாற்றுத்திறனாளிகள்பெயர்ப்பட்டியல் /இன்மை அறிக்கை
    *குழந்தைதொழிலாளர்பெயர்ப்பட்டியல் /இன்மை அறிக்கை
    *EER சுருக்கம்
    *பள்ளி வேலை நாட்கள் விபரம்
    *கோடைவிடுமுறை அனுமதி

    அரசுப் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் பராமரிக்கப்பட வேண்டிய பதிவேடுகள்

    click here download to அரசுப் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் பராமரிக்கப்பட வேண்டிய பதிவேடுகள்( school recards)

    Madurai Kamaraj University Notification For B.Ed. Entrance Examination (2013 - 2015)

    click here Hall Ticket   

    click here Students List    

    click here Exam Centre List

    மதுரை காமராஜ் பல்கலை - நவம்பர் - 2012 தேர்வு முடிவு வெளியீடு

                            


    தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள click here



    தழிழ்நாடு அரசுப் பணியாளர் சிறப்பு சேமநலநிதி மற்றும் பணிக்கொடைத் திட்டம் 1984 மற்றும் 2000 திட்டத்தின் கீழ் வட்டி கணக்கிட்டு வழங்க அரசாணை வெளியீடு

    தழிழ்நாடு அரசுப் பணியாளர் சிறப்பு  சேமநலநிதி மற்றும் பணிக்கொடைத் திட்டம் 1984 திட்டத்தின் கீழ் வட்டி கணக்கிட்டு வழங்க அரசாணை எண் - 61 நாள்.28.2.2013 CLICK HERE.....


    தழிழ்நாடு அரசுப் பணியாளர் சிறப்பு  சேமநலநிதி மற்றும் பணிக்கொடைத் திட்டம் 2000 திட்டத்தின் கீழ் வட்டி கணக்கிட்டு வழங்க அரசாணை எண் - 62 நாள்.28.2.2013 CLICK HERE.....

    Thursday, April 18, 2013

    குரூப்-2 உள்ளிட்ட ஆறு தேர்வுகளுக்கான பாடத்திட்டங்கள் மாற்றம் : T.N.P.S.C

    REVISED  & UPDATED Syllabus


    S.No
    NAME OF THE SERVICES (CLICK ON THE POSTS)
    1.
    2.
    3.
    4.
    5.
    6.
    7.
    8.
    9.
    10.

    மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 80 சதவீதமானது

    மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி, 80 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு, அடிப்படை சம்பளத்தில் கணக்கிட்டு வழங்கப்படும் அகவிலைப்படி, தற்போது, 72 சதவீதமாக உள்ளது. ஆறு மாதத்திற்கு ஒரு முறை வழங்கப்படும் இந்த அகவிலைப்படி, ஜனவரி, 1ம் தேதி முதல் உயர்த்தப்பட வேண்டும். 


    பள்ளிக்கல்வித்துறையில் குழந்தைகளுக்கான நடமாடும் உளவியல் ஆலோசனை மையங்களில், உளவியல் ஆலோசகராக பணிபுரிய விண்ணப்பம் வெளீயீடு

    click here download to Dir. of School Education: Appln. for the post of Psychologist in Mobile Counselling Centres

    தொடக்க கல்வி இயக்கம் - தொடக்க/நடு நிலைப்பள்ளிகளில் 1.6.2013 அன்று உள்ளவாறு ஆசிரியர்களின் காலிப்பணியிடம் கோரி தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு

    click here download to தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண்.06139/டி1/2013 நாள் 18.4.2013

    ஜூன் மாதம் நடைபெற உள்ள இடைநிலை ஆசிரியர் கல்வி பட்டயத் தேர்வுக்கு தனித்தேர்வர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

    Application for admission to the examination for Diploma In Elementary Education

    இரட்டைப் பட்டம் செல்லாது என்ற தனி நீதிபதியின் தீர்ப்பிற்கு சென்னை உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் இடைக்காலத்தடை விதித்துள்ளது. அதன் உயர் நீதி மன்றத்தின் நகல்

    To download click here  சென்னை உயர் நீதி மன்றத்தின்  இடைக்காலத்தடை நகல்

    Wednesday, April 17, 2013

    அரசு பாலிடெக்னிக்குகளில், 579 ஆசிரியர்கள் பணியிடங்களை உருவாக்கி, அரசு உத்தரவிட்டுள்ளது.

    தமிழகத்தில் 30 அரசு பாலிடெக்னிக்குகள் உள்ளன. இக்கல்லூரிகளில், 15 ஆண்டுகளாக ஆசிரியர், அலுவலர் பற்றாக்குறை நீடிப்பதால் தரமான கல்வி கேள்விக்குறியானது. மாணவர்கள் அதிகரிப்புக்கு ஏற்ப ஆசிரியர்களின் எண்ணிக்கை இல்லை. மேலும் கல்லூரிகளில் இடப்பற்றாக்குறையால் "ஷிப்டு' முறை அமலானது. பகுதி நேர ஆசிரியர்களை நியமித்து சமாளித்தனர். ரெகுலர் ஆசிரியர்கள் கற்பித்தலுடன், ஆய்வுக் கூடம், பட்டறைகளை நிர்வகிப்பது போன்ற பணிகளையும் செய்து வந்தனர்.


    தமிழகத்தில் புதியதாக 1591 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்ய, அரசு அனுமதி வழங்கியுள்ளது.

    40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதாச்சாரப்படி, அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை ஏற்ப, கூடுதலாக முதுகலையாசிரியர்களை நியமிக்க, பள்ளிக்கல்வித்துறைக்கு, அரசு அனுமதி வழங்கியுள்ளது.


    T.N.P.S.C., பாடத்திட்டங்கள் மீண்டும் மாற்றம்

    டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளில், மீண்டும் மொழிப்பாடங்களுக்கு, முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, குரூப்-4 தேர்வில், தமிழ் மொழிக்கான கேள்விகள் எண்ணிக்கை, முன்பு இருந்த படியே, 100 ஆகவும், வி.ஏ.ஓ., தேர்வில், தமிழ் அல்லது ஆங்கிலத்திற்கான கேள்விகள், 30ல் இருந்து, 80 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன.

    புதிய பாடத்திட்ட அறிவிப்பு, அதிகாரப்பூர்வமாக, இன்று வெளியாகிறது.அரசுப் பணியில் சேருபவர்கள், திறமையானவர்களாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில், தேர்வாணைய முன்னாள் தலைவர் நடராஜ், குரூப்-2, குரூப்-4, வி.ஏ.ஓ., உள்ளிட்ட தேர்வுகளுக்கான பாடத் திட்டங்களில், மாற்றத்தை ஏற்படுத்தினார். இதில், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழி பாடங்களுக்கான முக்கியத்துவம் குறைக்கப்பட்டது.



    தமிழ் நாடு அரசுப் பணியில் உள்ள பல்வகை விடுப்புகள் மற்றும் அது குறித்த விவரங்கள்

    1. அரசு விடுமுறை நாட்கள். (Govt Holidays)
    பண்டிகை விடுமுறை நாட்கள், தேசிய விடுமுறை நாட்கள் முதலியன. அரசிதழ் (கெசெட்) வெளியீடு மூலம் ஆண்டு தோறும் அறிவிக்கப்படுகின்றன.

    2. மதச்சார்பு விடுப்பு (Religious / Restricted Holidays)
    வரையறுக்கப்பட்ட விடுப்பு என்றும் கூறுவர். ஒரு காலண்டர் ஆண்டில் சுமார் 30 மதச்சார்பு பண்டிகைகளில் "ஏதேனும் மூன்று" நாட்களை ஒரு பணியாளர் துய்க்கலாம். அவர் சார்ந்த மதப் பண்டிகையாக இருக்க வேண்டும் என்பதில்லை..

     

    தகவல் அறியும் உரிமை சட்டம் தகவல் தராத அதிகாரிக்கு அபராதம்

    தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் உரிய தகவல்களை அளிக்காத நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.பாளை அருகே மணல் கடத்தல் சம்பவத்தில் தொடர்பான வாகன தகவல் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலக பொது தகவல் அலுவலரிடம் ( வட்டார போக்குவரத்து அலுவலர்),,

    12 மாவட்டங்களில் உள்ள 250 பள்ளிகளில் 3ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் மற்றும் கணித பாடங்களில் தேசிய அடைவு ஆய்வு NCERTஆல் 18 & 19ஆம் தேதி நடைபெற உள்ளது

    click here download to தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள்

    எஸ்சி, எஸ்டி, மாணவர்கள் உதவித்தொகை பெறுவது எப்படி?

    12-5-2013 அன்று சென்னையில் பயிற்சி
    எஸ்சி, எஸ்டி, பிரிவினரை சேர்ந்த மாணவர்கள் தேர்வில் முதல் வகுப்பில் (60% க்கு மேல் ) தேர்ச்சி பெற்றிருப்பின், பல்வேறு உதவித்தொகைகளை திராவிட நலத்துறை வழங்கப்பட உள்ளது

    BRIGHT STUDENTS AWARD
    பத்தாம் வகுப்பில் மாவட்டத்திலியே முதல் மாணவராக வருபவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. இவ்விருதினை ஆதி திராவிட நலத்துறை இயக்குனர் வழங்குவார். 



    பள்ளிகளிள் ஆண்டுதோறும் கணக்கிடப்படும் பள்ளிசெல்லும் குழந்தைகளின் விவரப்பட்டியல்


    Tuesday, April 16, 2013

    ஆண்டு இறுதி தரநிலை விவர பட்டியல்.


    இந்த ஆண்டு 10 மற்றும் 12 ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் அரசு இணையதளங்களில் மட்டுமே வெளியாகும்

    தமிழகத்தில் நடந்து முடிந்த 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இந்த ஆண்டு அரசு இணையதளங்களில் மட்டுமே வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசு தேர்வுகள் இயக்குநர் வசுந்தரா தேவி அனுப்பியுள்ள கடிதத்தில்,


    பாரதிதாசன் பல்கலைகழகத்தில் வழங்கப்படும் M.Sc APPLIED MATHEMATICS, M.Sc APPLICABLE MATHEMATICS & M.Sc COMPUTER SCIENCE ஆகிய பட்ட படிப்புகள் M.Sc MATHS (கணிதம்) பட்ட படிப்பிற்கு இணையானவை என கருதியும் B.Sc சூழ்நிலை விலங்கியல் படிப்பு ,B.Sc விலங்கியல் படிப்பிற்கு இணை - அரசாணை வெளியீடு

    G.O Ms.No. 58 Dt : April 15, 2013 - Higher Education - Public Services Equivalence of Educational qualification - M,.Sc applied Mathematics and Computer Science awarded by Bharathidasan University as equivalent to M,.Sc Mathematics and B.Sc. Environmental Zoology awarded by Bharathidasan University as equivalent to B.Sc.Zoology -Recommendation of Equivalence Committee Orders CLICK HERE....

    வயது முதிர்வு காரணமாக ஒய்வு பெறும் அரசு ஊழியர் / ஆசிரியர்கள், ஓய்வு நேரத்தில் நிலுவையில் உள்ள துறை ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு, நிபந்தனை அடிப்படையில் ஓய்வு வழங்க தமிழக அரசு உத்தரவு.

     

      click here download to Letter (Ms)No. 35 Dt : April 3, 2013 Public Services - Departmental Procedings pending at the time of superannuation - Issuance of conditional retirement order - Regarding

    டி.இ.டி., தேர்வு அறிவிப்பு: மாத இறுதிக்குள் வெளியீடு

    "டி.இ.டி., தேர்வு குறித்த அறிவிப்பு, இம்மாத இறுதிக்குள் வெளியாகும்' என, துறை வட்டாரங்கள், நேற்று தெரிவித்தன. பள்ளி கல்வித்துறையில், 20 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பது குறித்தும், இந்த இடங்களை பூர்த்தி செய்ய, இன்னும், டி.இ.டி., தேர்வு குறித்த அறிவிப்பு வெளி வராதது குறித்தும், "தினமலர்' நாளிதழில், நேற்று முன்தினம் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து, கல்வித்துறை அதிகாரிகளுடன், டி.ஆர்.பி., அதிகாரிகள், நேற்று ஆலோசனை நடத்தினர். ஆசிரியர் காலி இடங்கள் எண்ணிக்கை மற்றும் எப்போது தேர்வு நடத்தலாம் என்பது உள்ளிட்ட, பல்வேறு அம்சங்கள் குறித்து, கல்வித்துறை அதிகாரிகளுடன், ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து, டி.ஆர்.பி., வட்டாரங்கள் கூறுகையில்,"டி.இ.டி., தேர்வு குறித்த அறிவிப்பு, இன்னும், 10 நாட்களுக்குள் வெளிவரும்' என, தெரிவித்தன. அறிவிப்பு வெளியானதும், ஒன்றரை மாத இடைவெளிக்குப்பின், தேர்வு நடக்கும் என, தெரிகிறது. எனவே, ஜூன் இறுதியில், தேர்வு நடக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. "அப்ஜக்டிவ்' முறையிலான விடைகள் என்பதால், மதிப்பீடு செய்யும் பணி அனைத்தும், கம்ப்யூட்டர் மூலமாகவே நடக்கின்றன. எனவே, தேர்வு முடிவை, விரைவாக வெளியிட்டு, ஜூலை இறுதிக்குள், புதிய ஆசிரியர்களை பணி நியமனம் செய்யும் வகையில், அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என, கூறப்படுகிறது.

    Private Schools Fee Determination Committee 2013-2014 Questionnaire, Fee Format and Enquiry Notice

     

    ஆசிரியர் சேம நல நிதி – Withdrawal from the General Provident Fund – Maximum limit – Amendments to rule 15-B of General Provident Fund (Tamil Nadu) Rules – Issued – Notified.

    CLICK HERE DOWNLOAD TO - GENERAL PROVIDENT FUND – Withdrawal from the General Provident Fund – Maximum limit – Amendments to rule 15-B of General Provident Fund (Tamil Nadu) Rules – Issued - G.O No. 103 Dt : April 1, 2013

    Monday, April 15, 2013

    பத்தாம் வகுப்பு கணிதத் தேர்வில், "புளு பிரின்ட்' அடிப்படையில் கேள்விகள் அமையாததால், மாணவர்களுக்கு, 10 சிறப்பு மதிப்பெண் வழங்க, பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

    ஐந்து மதிப்பெண் பகுதியில், "தொடர்கள் - தொடர்வரிசை' பாடத்தில், இரு கேள்விகள் இடம் பெற வேண்டும்; ஆனால், ஒரு கேள்வி மட்டுமே கேட்கப்பட்டது. "இயற்கணிதம்' பாடத்தில், மூன்று கேள்விகளுக்கு பதில், இரு கேள்வியும்; "அணிகள், முக்கோணவியல்' பாடங்களில், ஒரு கேள்விக்கு பதில், இரண்டு கேள்விகளும் கேட்கப்பட்டன. அதேபோல், "கணங்களும் சார்புகளும்' பாடப் பகுதியில், இரண்டு கேள்விகளும்,


    உயர் கல்விக்காக 3,226 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என அமைச்சர் சம்பத் தகவல்

    விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா மற்றும் மரக்கன்று நடும் விழா நேற்று தேவனாம்பட்டினம் பெரியார் கலைக் கல்லூரியில் நடந்தது. கல்லூரி முதல்வர் விஸ்வநாதன் வரவேற்றார்.

    மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு ( C.T.E.T) தேர்வு கால நேரம் 1:30 லிருந்து 2:30 மணி நேரமாக மாற்றம்

    CLICK HERE download to CTET July 2013 - Time duration increased to complete CTET Exam

    Posts included in GROUP-IV Services, 2007 - 08 to 2012 -13 (Date of Written Examination:07.07.2012)

    » JR.ASST-III PHASE COUNSELLING - CLICK HERE TO DOWNLOAD MEMO (DATE OF EXAM:07.07.2012)