கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
Saturday, January 4, 2014
குரூப்-4 தேர்வு முடிவுகள் இம்மாத இறுதியில் வெளியிடப்படும்: நவநீத கிருஷ்ணன் தகவல்
13 லட்சம் பேர் எழுதிய குரூப்-4 தேர்வு முடிவுகள் இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என்று மதுரையில் செய்தியாளர்களிடம் டிஎன்பிஎஸ்சி தலைவர் நவநீதகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும், குரூப்-1 தேர்வுக்கான முதல் கட்ட தேர்வு ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெறும் என்று அவர் தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment