கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNSCHOOLS (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக கல்வித் துறையின் தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • Wednesday, October 31, 2012

    மாணவர்கள் பின்பற்ற வேண்டிய பத்து கட்டளைகள் அறிமுகம்


    பத்து கட்டளைகள்: தன்னை பிறர் நிலையில் வைத்து பார்த்தல், பிரச்னைகளை சமாளிக்கும் திறன், உறவு முறையை வலுப்படுத்தும் திறன், படைப்பாற்றல் திறன், கூர்சிந்தனை திறன், மன அழுத்தத்தை எதிர்கொள்ளும் திறன், உணவுர்களை கையாளும் திறன், தன்னை அறிதல், முடிவெடுக்கும் திறன், தகவல் தொடர்பு திறன்.

    மாணவர்களை அடித்தால் ஆசிரியர்களுக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்க வகைசெய்து மத்திய அரசு சட்டம் கொண்டு வருகிறது.

    மாணவர்களை அடித்தால் ஆசிரியர்களுக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்க வகைசெய்து மத்திய அரசு சட்டம் கொண்டு வருகிறது.
    பள்ளிக்கூடங்களில் ஆசிரிய, ஆசிரி யைகள் மீது பல்வேறு விதமான புகார்கள் சமீப காலமாக எழுந்து வருகின்றன.

    வாக்காளர் பட்டியலில் திருத்தம் : 20ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு - சிறப்பு முகாம் கிடையாது எனவும் அறிவிப்பு

    வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கு, வரும் 20ம் தேதிவரை தேர்தல் கமிஷன் கால அவகாசம் வழங்கியுள்ளது. இதுகுறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

    மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன (SCERT) இயக்குநராக இளங்கோவன் நியமனம்

    மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநராக ஆர்.இளங்கோவன் நியமிக்கப்பட்டுள்ளார்.
    அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்ட மாநில இயக்குநராக உள்ளஇளங்கோவனிடம் இந்தப் பொறுப்பு கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    Tuesday, October 30, 2012

    Cellphones barred in schools


    The Department of School Education on Friday banned the use of cellphones by students in schools. In a circular issued to all schools, Director of School Education E Vallavan also barred teachers from using cellphones in classrooms and laboratories.The teachers have been directed to keep a strict vigil on the use of cellphones by students. In case of any emergency, students can use the pay phones in their schools.The Education Department warned the students that violation would invite stringent action, while teachers may be placed under suspension in case of a violation. Flying squads have also been constituted to monitor students and teachers.

    Monday, October 29, 2012

    தமிழகத்தில் 1:30 விகிதாச்சாரப்படிஆசிரியர்கள் நியமனம்: அரசு திட்டம்

    அரசு பள்ளிகளில்,1:30 விகிதாச்சாரத்தில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தமிழகத்தில், அரசு நடு, உயர், மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப, ஆசிரியர்கள் இல்லை. மாநில அளவில், பள்ளிகளில் பல ஆசிரியர்கள் பணியிடம் காலியாக உள்ளன. குறிப்பாக, மத்திய அரசின் கட்டாய கல்வி சட்டப்படி, 1:30 விகிதாச்சாரப்படி, ஆசிரியர்கள் இருக்க வேண்டும்.

    TNTET (டி.இ.டி.) தேர்வு முடிவு:ஒரு வாரம் தள்ளி வைப்பு

    சென்னை:சட்டசபை கூட்டத்தொடர் நடப்பதால், டி.இ.டி., தேர்வு முடிவு, ஒரு வாரம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக, டி.ஆர்.பி., வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன.கடந்த, 14ல் நடந்த, டி.இ.டி., மறுதேர்வில், 4.75 லட்சம் தேர்வர் பங்கேற்றனர். விடைத்தாள் மதிப்பீடு முடிந்து விட்டது...

    SC மற்றும் ST சான்றிதழை மாவட்ட மற்றும் மாநில அளவில் கண்காணிக்க தனிநபர் குழு அமைப்பு -அரசாணை வெளியீடு


    CLICK HERE & DOWNLOAD-G.O-106- SC மற்றும் ST சான்றிதழை  மாவட்ட மற்றும் மாநில அளவில் கண்காணிக்க தனிநபர் குழு  அமைப்பு 

    பிற மாநிலங்களில் ஆசிரியர் தகுதி தேர்வு குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்

    OTHER STATE TET PASS MARK: 

    ANDHRA PRADHESH 
    for OC-60%,
    OBC-50%,
    SC/PH-40% 










    ASSAM STATE 
    for OC-60%,
    OTHER-55% 









    BHIKAR STATE 
    for OC-60%,
    OTHER-55%


    ODISSA STATE 
    for OC-60%,
    OTHER-50% 

    TAMILNADU 

    Saturday, October 27, 2012

    அரசு பள்ளிகளில் ஆய்வு தமிழில் தடுமாறும் 9-ஆம் வகுப்பு மாணவர்கள்

    ஒன்பதாம் வகுப்பில், முழுமையாக தமிழ் வாசிக்க, எழுத தெரியாத மாணவர்களை கண்டறியும் பணி நடந்து வருகிறது.அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்ககம், தமிழகத்தில், 9ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்புக்கான கல்வித்தரத்தை மேம்படுத்த, பல்வேறு செயல்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில், 9ம் வகுப்பில் மாணவர்களின்

    டி.இ.டி.: 1,716 பேருக்கு மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு

    ஜூலையில் நடந்த டி.இ.டி., தேர்வில், முதல் தாளில் தேர்ச்சி பெற்ற, 1,716 பேர், புதிய விதிமுறைகளின்படி தேர்வு செய்ய இருப்பதால், அவர்களுக்கு, இம்மாதம், 31ம் தேதி, மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.

    டி.இ.டி. மறுதேர்வு முடிவு ஓரிரு நாளில் வெளியீடு

    டி.இ.டி. மறுதேர்வு முடிவுகள் தயாரிக்கும் பணி 95 சதவீதம் முடிவடைந்துள்ளது. எனவே தேர்வு முடிவுகள் நாளையோ, திங்கட்கிழமையோ வெளியாகலாம் என டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    Monday, October 22, 2012

    எஸ்.எஸ்.ஏ., தொகுப்பூதிய ஊழியர் கோரிக்கை நிராகரிப்பு

    அனைவருக்கும் கல்வி திட்ட இயக்ககத்தில், பணியாற்றி வரும், 5,000 தொகுப்பூதிய ஊழியர்களின், பணி வரன்முறை கோரிக்கையை நிறைவேற்ற முடியாது' என, இயக்ககம் கைவிரித்து விட்டது.நாடு முழுவதும், 14 வயதிற்கு உட்பட்ட அனைத்து மாணவ, மாணவியருக்கும் கல்வி அளிக்கும் நோக்கில்,,

    பள்ளியில் சரியாக படிக்கவில்லை என்பதற்காக, மாணவர்களுக்கான கல்விக் கடனை, வங்கி மறுக்கக் கூடாது' சென்னை ஐகோர்ட் உத்தரவு

    வேலூர் மாவட்டம், ஆம்பூரைச் சேர்ந்தவர் அனிதா. ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்தவர். பெற்றோர், விவசாய வேலை செய்கின்றனர். கர்நாடக மாநிலத்தில், பி.எஸ்.சி., நர்சிங் படிப்பில் சேர்ந்தார். முதல் ஆண்டு, 92 ஆயிரம், இரண்டாம் ஆண்டு, 74 ஆயிரம், மூன்றாம் ஆண்டு, 74 ஆயிரம், இறுதியாண்டில், 74 ஆயிரம், என, மொத்தம், 3 லட்சத்து, 14 ஆயிரம், கட்டணமாக செலுத்த வேண்டும்.

    பள்ளிக் கல்விக்கு ரூ.14,552 கோடி ஒதுக்கீடு:அமைச்சர் பன்னீர் செல்வம் தகவல்

    இடைநிற்றல் போன்றவற்றை தடுத்து, பள்ளி கல்விக்கு 14 ஆயிரத்து 552 கோடி ரூபாய் முதல்வர் ஜெயலலிதா ஒதுக்கி உள்ளார்" என அமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

    ஆறாவது ஊதிய குழுவில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகள் குறித்து ஆராய்ந்து, அறிக்கை அளிக்க தமிழக அரசால் அமைக்கப்பட்ட மூன்று நபர் குழுவின் அக்டோபர் 31 வரை நீடித்து தமிழக அரசு உத்தரவு.


    click here & download -அரசாணை - 376 

    Sunday, October 21, 2012

    தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவி தொகை(NMMS) -அரசு தேர்வுகள் இயக்குனர் அவர்களின் செய்திகுறிப்பு


    அடுத்த கல்வியாண்டில் 9-ஆம் வகுப்புக்கும் முப்பருவ பாடம் புத்தகம் தயாரிக்கும் பணி தீவிரம்

    தமிழகத்தில் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கும் அடுத்த கல்வியாண்டு முதல் முப்பருவ முறை அமல்படுத்த பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. நடப்பு கல்வி ஆண்டில் தமிழகத்தில் சமச்சீர் கல்வி முழு அளவில் அமல் படுத்தப்பட்டுள் ளது.

    Thursday, October 18, 2012

    ஒவ்வொரு வகுப்பிலும் புகார் பெட்டி: தேசிய ஆணையம் உத்தரவு

    அனைத்து வகை பள்ளிகளிலும், ஒவ்வொரு வகுப்பிலும், புகார் பெட்டி அமைக்க, கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்" என, தேசிய குழந்தை உரிமை பாதுகாப்பு ஆணைய தலைவர், சாந்தா சின்கா உத்தரவிட்டார்.

    கல்வி உதவி தொகைக்கான போட்டி தேர்வு அறிவிப்பு

    மத்திய அரசின் கல்வி உதவி தொகைக்கான போட்டி தேர்வு, வரும், டிசம்பர் 30ல் நடக்கிறது. தேர்வுத்துறை அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: போட்டி தேர்வு, அனைத்து கல்வி மாவட்ட தலைநகரங்களில் நடக்கும். இதற்கான விண்ணப்பங்களை,

    சிறப்பு ஆசிரியர்கள் (P.E.T & DRAWING) 1,524 பேர் நியமனம் : தேர்வு பட்டியல் தயார்

    CLICK HERE & GET -Direct Recruitment of Special Teachers 2010-11 and 2011 - 12 Vacancies in State level Employment Seniority

    அரசு பொறியியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடங்கள் மற்றும் அரசு பாலிடெக்னிக் பணியிடங்க்களுக்கான சான்றிதல் சரிபார்ப்பு அழைப்பு -TRB





    முது நிலை ஆசிரியர்களின் தேர்வு பட்டியல் வெளியீடு (2011-2012)


    Teachers Recruitment Board  College Road, Chennai-600006
     


    IOB Recruitment 2012 – Apply Online for 387 Specialist Officer Vacancies:






    Opening Date for Online Registration: 16-10-2012
    Closing Date for Online Registration: 31-10-2012
    Payment of Application Fee /Intimation Charge: from 16-10-2012 to 31-10-2012
    Tentative Date of Interview: Nov/Dec 2012


    Saturday, October 13, 2012

    உதவி பேராசிரியர் பணியிடம் விரைவில் நிரப்பப்படும் : விரைவில் TRB அறிவிப்பு

    அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில், 1,093 உதவிப் பேராசிரியர் தேர்வு செய்யப்படுவது குறித்த அறிவிப்பை, இன்னும் 10 நாட்களில் வெளியிட, டி.ஆர்.பி., முடிவு செய்துள்ளது.

    TNOU-பல்கலைக்கழகம் ( JUNE 2012) தேர்வு முடிவு வெளியீடு (Except B.A. History)


    CLICK HERE & GET YOUR RESULT &              
     DOWNLOAD REVALUTION FORM

    Wednesday, October 10, 2012

    ஒன்பதாம் வகுப்பிற்கு அடுத்த ஆண்டு மூன்று புத்தகங்கள்

    அடுத்த கல்வி ஆண்டில், முப்பருவ கல்வி முறையின் கீழ், ஒன்பதாம் வகுப்பும் வருகிறது. இவ்வகுப்பிற்கு, பருவத்திற்கு, மூன்று புத்தகங்கள் வீதம் வினியோகிக்க, பாட நூல் கழகம் திட்டமிட்டுள்ளது.

    SSA - தொடக்க மற்றும் உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கும் 20.10.2012 CRC


    CLICK HERE & DOWNLOAD - SPD -  அவர்களின் செயல்முறைகள்

    Tuesday, October 9, 2012

    டி.இ.டி. தேர்வு: மாறுகிறது ரேங்க் பட்டியல்

    ஆசிரியர் தகுதி தேர்வு என்றழைக்கப்படும் டி.இ.டி. தேர்வில், தேர்ச்சி பெற்ற, 2,448 பேரின், ரேங்க் பட்டியல், புதிய விதிமுறைகளின் படி, மாற்றி அமைக்கப்படுகிறது.ஏற்கனவே நடந்த, டி.இ.டி., தேர்வில், 2,448 பேர் தேர்ச்சி பெற்றனர். "இவர்களது பணி நியமனம்,

    நேரடி தொடர்பு கொள்ள பள்ளிகளின் விவரம் சேகரிப்பு

    கல்வி துறையில், பள்ளி, வட்டார மற்றும் மாவட்ட அளவில், மாநில அலுவலர்கள் நேரடியாக தொடர்பு கொள்ளும் வகையில், ஒருங்கிணைக்கப்பட்ட மாவட்ட கல்வி தகவல் படிவத்தில், விவரங்கள் சேகரிக்கும் பணி, மாநிலம் முழுவதும் நடந்து வருகிறது.

    நேரடி நியமனம் மூலம் நியமிக்கப்பட்ட 34 AEEO ( உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு ) 3 மாத காலம் களப்பயிற்சிகள்அளிக்கப்படும்.

    நேரடி நியமனம் மூலம் நியமிக்கப்பட்ட 34 உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு 3 மாத காலம் கீழ்க்காணும் களப்பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
    1) உதவி தொடக்கக் கல்வி அலுவலகம் - 4 வாரங்கள்
    2) மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம் - 2 வாரங்கள்
    3) அனைவருக்கும் கல்வித் திட்டம் - 3 நாட்கள்
    4) அரசு ஆசிரியர் பயிற்சி மையம் - 3 நாட்கள்
    5) தொடக்கப் பள்ளிகள் - 2 வாரங்கள்
    6) நடுநிலைப் பள்ளிகள் - 2 வாரங்கள்
    7) தொடக்கக் கல்வி இயக்ககம் - 1 வாரம்

    இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் புதிய நியமன முறை பற்றி அரசாணை வெளியீடு


    CLICK HERE & DOWNLOAD- SG&BT'S APPOINMENT METHOD அரசாணை -252 -வெளியீடு

    Monday, October 8, 2012

    சத்துணவு, அங்கன்வாடி பணியாளர் நியமனம் ரத்து உத்தரவுக்கு தடை- ஐகோர்ட் மதுரை கிளை டிவிஷன் பெஞ்ச் தடை விதித்துள்ளது.

    தமிழகத்தில் 28 ஆயிரத்து 596 சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் நியமனத்தை ரத்து செய்து, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு, ஐகோர்ட் மதுரை கிளை டிவிஷன் பெஞ்ச் தடை விதித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஜூன், ஜூலை மாதத்தில் மாநிலம் முழுவதும் 28 ஆயிரத்து 596 சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்பட்டனர்.

    பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க புதிய வழிமுறை:தமிழக அரசு

    பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பதற்கான புதிய வழிமுறையை பின்பற்ற தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் "வெயிட்டேஜ்' மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் என்று தமிழக அரசு திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

    வெயிட்டேஜ் மதிப்பெண் பகிர்வு எப்படி?

    இடைநிலை ஆசிரியர்களுக்கான
    "வெயிட்டேஜ்' மதிப்பெண் (100):

    பிளஸ் 2 தேர்வுக்கு வழங்கப்படும் மதிப்பெண் (15):
    90 சதவீதத்துக்கு மேல் ..................- 15 மதிப்பெண்
    80 முதல் 90 சதவீதம் வரை.............-12
    70 முதல் 80 சதவீதம் வரை.............- 9
    60 முதல் 70 சதவீதம் வரை.............- 6
    50 முதல் 60 சதவீதம் வரை.............- 3
    ஆசிரியர் பட்டயத் தேர்வுக்கு வழங்கப்படும் மதிப்பெண் (25)
    70 சதவீதத்துக்கு மேல்..................- 25 மதிப்பெண்
    50 முதல் 70 சதவீதம் வரை............- 20
    ஆசிரியர் தகுதித் தேர்வு (60)
    90 சதவீதத்துக்கும் மேல்................- 60 மதிப்பெண்
    80 முதல் 90 சதவீதம் வரை............- 54
    70 முதல் 80 சதவீதம் வரை............- 48
    60 முதல் 70 சதவீதம் வரை............- 42
    பட்டதாரி ஆசிரியர்களுக்கான
    "வெயிட்டேஜ்' மதிப்பெண் (100):
     

    பிளஸ் 2 தேர்வுக்கு வழங்கப்படும் மதிப்பெண் (10)
    90 சதவீதத்துக்கு மேல்..................- 10 மதிப்பெண்
    80 முதல் 90 சதவீதம் வரை............- 8
    70 முதல் 80 சதவீதம் வரை............- 6
    60 முதல் 70 சதவீதம் வரை............- 4
    50 முதல் 60 சதவீதம் வரை............- 2
    இளநிலைப் பட்டப் படிப்பு (15)
    70 சதவீதத்துக்கும் மேல்................- 15
    50 முதல் 70 சதவீதம் வரை............- 12
    50 சதவீதத்துக்கும் கீழே................- 10
    பி.எட். படிப்பு (15)
    70 சதவீதத்துக்கும் மேல்................- 15
    50 முதல் 70 சதவீதம் வரை............- 12
    ஆசிரியர் தகுதித் தேர்வு (60)
    90 சதவீதத்துக்கும் மேல்................- 60 மதிப்பெண்
    80 முதல் 90 சதவீதம் வரை............- 54
    70 முதல் 80 சதவீதம் வரை............- 48
    60 முதல் 70 சதவீதம் வரை............- 42

    TNPSC - GROUP- IV - தேர்வு முடிவு வெளியீடு


    CLICK HERE & GET YOUR RESULT OF TNPSC -GROUP -IV

    TNTET - மறுத்தேர்விற்கு புதிதாக விண்ணப்பம் செய்தவர்கள் இன்று முதல் ஹால் டிக்கெட்(HALL TICKET) வெளியீடு


     CLICK HERE & DOWNLOAD -TNTET - மறுத்தேர்விற்கு புதிதாக விண்ணப்பம் செய்தவர்களின் ஹால் டிக்கெட்(HALL TICKET) 

    தமிழகம் முழுவதும் பள்ளிகளில் 14 லட்சம் மரக்கன்றுகளை 31ம் தேதிக்குள் நட உத்தரவு

    அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் வரும் 31ம் தேதிக்குள் 14 லட்சம் மரக்கன்றுகளை நட பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகம் முழுவதும் உள்ள அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளிகளை பசுமைப்படுத்தும் விதத்தில்,

    Sunday, October 7, 2012

    அரசு பள்ளிகளில் அடுத்தாண்டு ஆசிரியர்களுக்கு எஸ்.எம்.எஸ்.(SMS) வருகைபதிவேடு முறை அமல்

    தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும், அடுத்த கல்வியாண்டு முதல் ஆசிரியர்களின் வருகையை, எஸ்.எம்.எஸ்.(SMS) மூலம் பதிவு செய்து, அதிகாரிகளுக்கு அனுப்பும் முறை அமல்படுத்தப்பட உள்ளது.தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆசிரியர்கள் வருகை குறித்து, பதிவு செய்ய, மாநிலம் முழுவதும் ஒரே மாதிரி முறையை அறிமுகம் செய்துள்ளனர். இதன்படி,

    பிற்பட்ட மாணவர்களுக்கு ஆங்கிலப்பயிற்சி

    பிற்படுத்தப்பட், மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்‌சி அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது,

    பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு தமிழக அரசு உத்தரவு

    பள்ளி வாகனங்கள் இயக்கம் முறைப்படுத்துதல் மற்றும் பராமரிப்பு சட்டம்,2012 என்ற பெயரில் இந்த மாதம் (அக்டோபர்,1) முதல் தேதியில் இருந்தே நடைமுறைக்கு வருகிறது.
    * பள்ளி வாகனங்கள் மஞ்சள் நிறத்தில் இருக்க வேண்டும். அதில் பக்கவாட்டில் பள்ளி பேருந்து என்பதை நீல நிறத்தில் வட்ட வடிவில் எழுதியிருக்க வேண்டும்.
    * பயணம் செய்யும் குழந்தைகளின் பெற்றோரை கொண்டு தனியாக பெற்றோர் ஆசிரியர் கழகம் ஏற்படுத்த வேண்டும். இந்த குழுவின் கூட்டத்தை மாதத்திற்கு ஒரு முறை தலைமையாசிரியர் அல்லது முதல்வர் கூட்டி பாதுகாப்பு குறித்து விவாதிக்க வேண்டும்.

    Friday, October 5, 2012

    உதவிப் பேராசிரியர் பணி நியமனத்தை விரைந்து முடிக்க உத்தரவு - உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


    1,100 உதவி பேராசிரியர் பணி நியமனத்தை, விரைந்து முடிக்குமாறு, ஆசிரியர் தேர்வாணையத்திற்கு (டி.ஆர்.பி.,), உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.மேலும், உயர் கல்விக்கான பணி நியமனங்களை உடனுக்குடன் முடிப்பதற்கு வசதியாக,..

    Directorate of Employment and Training Information on Cut-off Seniority dates adopted for nomination In Employment Offices In Tamil Nadu





    REGULAR - B.Ed / B.Ed (Special) / M.Ed Examination - May/June 2012 Revaluation Results

    Tamilnadu Teachers Education University


    tnteu




    கல்வி தரத்தை மேம்படுத்த உலக வங்கி நிதியுதவி

    இந்தியாவில் பள்ளி கல்வி தரத்தை மேம்படுத்துவதற்காக உலக வங்கி சுமார் 500 மில்லியன் டாலர் அளவிற்கு கடன் உதவி அளி்க்க உள்ளது. இந்தியாவில் பள்ளி உயர்கல்வி திட்டத்தை மேம்படுத்தும் வகையில் ராஷ்டீரிய மத்யமி்க் சி்‌க்ஷா அபியான் (ஆர். எம்.எஸ். ஏ) திட்டத்திற்கு சுமார் 500 மில்லியன் டாலர் அளவிற்கு கடன் உதவி வழங்க உள்ளது.

    தமிழக அரசு ஊழியர்களுக்கு 7% அகவிலைப்படி உயர்வு அரசாணை வெளியீடு


    click here &download - 7% அகவிலைப்படி உயர்வு அரசாணை  -362 - வெளியீடு

    பாரதியார் UNIVERSITY-RESULTS OF B.ED- MAY -2012


    CLICK HERE & GET YOUR பாரதியார் UNIVERSITY-RESULTS OF B.ED- MAY -2012

    Thursday, October 4, 2012

    குரூப் - 4 தேர்வு முடிவை வெளியிட, விதிக்கப்பட்டிருந்த தடையை, சென்னை ஐகோர்ட் நீக்கியது.

    குரூப் - 4 தேர்வு முடிவை வெளியிட, விதிக்கப்பட்டிருந்த தடையை, சென்னை ஐகோர்ட் நீக்கியது. டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 4 தேர்வு, ஜூலை 7ம் தேதி நடந்தது. 10 ஆயிரத்து 718 பணியிடங்களுக்கு நடந்த தேர்வில், 10.2 லட்சம் பேர் பங்கேற்றனர். தர்மபுரி மாவட்டத்தில்,..

    தழிழக அரசு ஊழியர்களுக்கு 7%- அகவிலைப்படி உயர்வு


    click here& download tamilnadu press rele  no-358

    ஆசிரியர் நியமன விதிமுறை தயார்?ஓரிரு நாளில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆசிரியர் நியமன விதிமுறைகள், இறுதி செய்யப்பட்டுள்ளன. இது குறித்த அறிவிப்பு, ஓரிரு நாளில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. "டி.இ.டி., தேர்வு என்பது, ஒரு தகுதித் தேர்வே; அதில் தேர்ச்சி பெறுபவரை, பணி நியமனம் செய்வதற்கு, உரிய வழிமுறைகளை உருவாக்க வேண்டும்' என, தமிழக அரசுக்கு, சென்னை, ஐகோர்ட் சமீபத்தில் உத்தரவிட்டது.

    பத்தாம் வகுப்பு தனித்தேர்வு: "தத்கால்' திட்டம் அறிவிப்பு


    click here ( Tatkal ) Oct 2012

     பத்தாம் வகுப்பு தனித்தேர்வுக்கு, "தத்கால்' திட்டத்தை, தேர்வுத் துறை அறிவித்துள்ளது. தேர்வுத் துறை அறிவிப்பு: பத்தாம் வகுப்பு தனித்தேர்வு,

    பள்ளி விபரம் சேகரிக்க உத்தரவு

    தமிழகத்தில் அனைத்து பள்ளிகள் விபரங்களை சேகரிக்க, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தனியார், சுயநிதி, மெட்ரிக், கேந்திரிய வித்யாலயா, சி.பி.எஸ்.இ., ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில், மாணவர்கள், ஆசிரியர்கள், கட்டடங்கள், கருவிகள், பள்ளி அமைவிடம் என, அடிப்படை விபரங்கள் சேகரிக்கப்பட உள்ளன.

    Tuesday, October 2, 2012

    அனைத்துப் பள்ளிகளிலும் அடிப்படை வசதி: மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவு

    பள்ளிகளில் மாணவர்களுக்கு குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை 6 மாத காலத்திற்குள் ஏற்படுத்தி தர வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி கொடுப்பது தொடர்பான வழக்கு விசாரணை இன்று வந்தபோது சுப்ரீம் கோர்ட் இந்த உத்தரவினை பிறப்பித்தது.

    CCE/FA கல்வி முறை பற்றி கல்வியாளர் ஜெயந்தி ரவி சுட்டித் தமிழ் நிகழ்ச்சியின்மூலம் அக்டோபர் 1-15 வரை பேசுகிறார்.. அதில் CCE/FA முறையை எளிதாக நடைமுறைப்படுத்துவதற்க்காக ஆசிரியர்களுக்கு வழிகாட்டுதல்களையும், இந்த முறையில் சிறப்பாக செயல்படுவதற்கு உரிய உத்திகளை மாணவர்களுக்கும் அளிக்கிற‌ார்.

    140 சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு கல்வித்துறை அனுமதி

    மெட்ரிகுலேஷன் பள்ளி நடத்துவதில், பல்வேறு தொடர் நெருக்கடிகள் இருந்து வருவதால், சி.பி.எஸ்.இ., பள்ளிகளை துவங்க, தனியார் பள்ளி நிர்வாகிகள், ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும், 140 சி.பி.எஸ்.இ., பள்ளிகள் துவங்க, பள்ளிக் கல்வித்துறை, தடையில்லா சான்று வழங்கியுள்ளது.

    முதுநிலை ஆசிரியர் தேர்வை ரத்து செய்தது ஐகோர்ட்

    இட ஒதுக்கீட்டை தவறுதலாக பின்பற்றியதோடு, 50 வினாக்களுக்கான பதில்கள், முற்றிலும் தவறுதலாக இருந்ததால், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர் தேர்வை, சென்னை ஐகோர்ட், ரத்து செய்துள்ளது.

    Monday, October 1, 2012

    பிரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு"டாப்- அப்' சலுகை

    மொபைல் போன் "பிரீபெய்டு' பயனீட்டாளர்கள் வாங்கும், "டாப்-அப்' கூப்பன்களுக்கான மொத்த விலையில், அதிக பட்சம் 10 சதவீதம் அல்லது மூன்று ரூபாய் மட்டுமே நிர்வாகக் கட்டணமாக பிடித்துக் கொள்ள வேண்டும்' என,

    V.A.O (30-09-2012) விடைகள் ( Tentative Answer Keys ) வெளியீடு

    Tentative Answer Keys

    S.NO 
    Subject Name
    VILLAGE ADMINISTRATIVE OFFICER

     (Date of Examination:30.09.2012)


    2

    3

    Note: Right Answer has been tick marked in the respective choices for each question. Representations if any shall be sent so as to reach the Commission's Office within 7 days. Representations received after 08th October 2012 will receive no attention.

    SBI Specialist Officer Recruitment 2012


    Starting Date for Online Registration: 08-10-2012
    Last Date for Online Registration: 28-10-2012
    Dates for making Offline Fee Payment: from 10-10-2012 to 31-10-2012
    Dates for making Online Fee Payment: from 08-10-2012 to 28-10-2012
    Dates of Written Exam: 02-12-2012
    Downloading Call Letter for Written Exam from: 19-11-2012


    PhD can't now be endless research

     PhD scholars in the country cannot endlessly carry on elusive research without submitting their thesis for years. Taking a serious view of the decline in quality of PhD thesis and procrastination by research scholars in completing their work,

    Six officials suspended for certificate fraud (Revenue Department)

    Six officials of the Revenue Department were suspended here on Friday over alleged irregularities while issuing income certificates for the Perunthalaivar Kamarajar Housing Scheme. District Collector S B Deepak Kumar said the officials were suspended after

    ஆசிரியர் தகுதித் தேர்வு: அடுத்த வாரம் நுழைவுச்சீட்டு

    ஆசிரியர் தகுதித் தேர்வு அக்டோபர் 14ம் தேதி நடைபெறவுள்ளது.ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு சுமார் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்தவர்களுக்கு அடுத்த வாரம் முதல் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வழங்கப்படும் என்று டி.ஆர்.பி. தெரிவித்துள்ளது.