இடை நிலை ஆசிரியர்களுக்கான ஊதிய வழக்கு எண் - 33399 நாளை
(6.1.2014 ) அன்று வரிசை எண் 17 நீதிமன்றம் 11 ல் நீதியரசர் திரு - சுப்பையா அவரகள் முன்னிலையில் வர உள்ளது.மேலும் நாளை அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உள்ளதாக நம்பகத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாளை தீர்ப்பு கிடைக்குமா? ஊதிய விகிதம் மாறுமா? என்பது அனைவரின் எதிர்பார்ப்பு.
THANKS - TATA - MR.KIPSON
No comments:
Post a Comment