கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
Wednesday, October 31, 2012
மாணவர்களை அடித்தால் ஆசிரியர்களுக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்க வகைசெய்து மத்திய அரசு சட்டம் கொண்டு வருகிறது.
மாணவர்களை அடித்தால் ஆசிரியர்களுக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்க வகைசெய்து மத்திய அரசு சட்டம் கொண்டு வருகிறது. பள்ளிக்கூடங்களில் ஆசிரிய, ஆசிரி யைகள் மீது பல்வேறு விதமான புகார்கள் சமீப காலமாக எழுந்து வருகின்றன.
மாணவர்களை அடிப்ப தாகவும், குறித்த கடையில்தான் சீருடை கள், புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் வாங்க கூறுவதாகவும், தங்களிடம் டியூசன் படிக்குமாறு கட்டாயப்படுத்து வதாகவும் குற்றச்சாட்டுகள் வருகின்றன
No comments:
Post a Comment