இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கில் இன்று சென்னை போக்குவரத்து துறை செயலாளர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், சென்னையில் பள்ளி நேரத்தை காலை 7. 30 மணிக்கும், கல்லூரி நேரத்தை காலை 8 மணிக்கு துவக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த 26 ம் தேதி முதல் கூடுதலாக 264 பஸ்கள் இயக்கப்படுகின்றன. பஸ் விபத்துகளை தடுக்க மாணவர்கள், போக்குவரத்து துறைஅதிகாரிகள் , போலீசார் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் 1824 பஸ்கள் கதவுகள் இல்லாமல் உள்ளன என கூறினார்.
கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
Friday, January 4, 2013
சென்னையில் பள்ளி நேரத்தை மாற்ற போக்குவரத்து துறை செயலாளர் அறிக்கை
சென்னையில் பள்ளி நேரத்தை மாற்ற சென்னை போக்குவரத்து துறை செயலாளர் சென்னை ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். சென்னை கந்தன்சாவடியில் பஸ் மீது பின்னால் வந்த லாரி மோதியதில், படிக்கட்டில் பயணம் செய்த 4 மாணவர்கள் பலியானார்கள்.
இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கில் இன்று சென்னை போக்குவரத்து துறை செயலாளர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், சென்னையில் பள்ளி நேரத்தை காலை 7. 30 மணிக்கும், கல்லூரி நேரத்தை காலை 8 மணிக்கு துவக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த 26 ம் தேதி முதல் கூடுதலாக 264 பஸ்கள் இயக்கப்படுகின்றன. பஸ் விபத்துகளை தடுக்க மாணவர்கள், போக்குவரத்து துறைஅதிகாரிகள் , போலீசார் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் 1824 பஸ்கள் கதவுகள் இல்லாமல் உள்ளன என கூறினார்.
இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கில் இன்று சென்னை போக்குவரத்து துறை செயலாளர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், சென்னையில் பள்ளி நேரத்தை காலை 7. 30 மணிக்கும், கல்லூரி நேரத்தை காலை 8 மணிக்கு துவக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த 26 ம் தேதி முதல் கூடுதலாக 264 பஸ்கள் இயக்கப்படுகின்றன. பஸ் விபத்துகளை தடுக்க மாணவர்கள், போக்குவரத்து துறைஅதிகாரிகள் , போலீசார் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் 1824 பஸ்கள் கதவுகள் இல்லாமல் உள்ளன என கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment