கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
Wednesday, September 4, 2013
திருப்பூர் மாவட்டம் ஓணம் பண்டிகை முன்னிட்டு 16ம் தேதி விடுமுறை
ஓணம் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், "வரும் 16ம் தேதி ஓணம் பண்டிகை என்பதால், மாவட்டத் தில் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு உள் ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. அதற்கு பதிலாக, வரும் 21ம் தேதி அரசு அலுவலகங்களும், பள்ளி, கல்லூரிகளும் செயல் படும். விடுமுறை தினமான 16ம் தேதி, அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு, கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள், குறிப்பிட்ட சில பணியாளர்களுடன் செயல்படும்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment