மாணவ, மாணவியரின் புகைப்படங்களுடன், அவர்கள் பிறந்த தேதி,முகவரி, பெயர், எழுதும் பாடங்கள் உள்ளிட்ட அனைத்துவிவரங்களுடன், "சிடி"க்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. வரும், 20தேதிக்குள், தேர்வுத்துறை தெரிவிக்கும் தேதியில், சம்பந்தபட்ட"சிடி"க்களை, பொறுப்பு மையங்களில் ஒப்படைக்க வேண்டும் என,தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: ஒவ்வொருபள்ளிகளிலும், மாணவர்கள் விவரங்கள் அடங்கிய "சிடி"க்கள்தயாராக உள்ளன. மாணவரின் பெயர், தலைப்பு எழுத்துக்களில், பெரும்பாலும் தவறுகள் வருகின்றன.
மாணவர்கள், உயர் கல்விக்கு செல்லும் போது, பல்வேறு பிரச்னைகள் வருகின்றன. எனவே, மாணவர்கள்விவரங்கள் அடங்கிய படிவத்தில், மாணவர்களிடம் கையெழுத்து வாங்கியுள்ளோம். தயாராக உள்ள, "சிடி&'க்களை, தேர்வுத்துறை தெரிவிக்கும் தேதியில், குறிப்பிட்ட மையங்களில் வழங்குவோம். இவ்வாறு,அவர் தெரிவித்தார்.
இதுபற்றி பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: ஒவ்வொருபள்ளிகளிலும், மாணவர்கள் விவரங்கள் அடங்கிய "சிடி"க்கள்தயாராக உள்ளன. மாணவரின் பெயர், தலைப்பு எழுத்துக்களில், பெரும்பாலும் தவறுகள் வருகின்றன.
மாணவர்கள், உயர் கல்விக்கு செல்லும் போது, பல்வேறு பிரச்னைகள் வருகின்றன. எனவே, மாணவர்கள்விவரங்கள் அடங்கிய படிவத்தில், மாணவர்களிடம் கையெழுத்து வாங்கியுள்ளோம். தயாராக உள்ள, "சிடி&'க்களை, தேர்வுத்துறை தெரிவிக்கும் தேதியில், குறிப்பிட்ட மையங்களில் வழங்குவோம். இவ்வாறு,அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment